read the sky is coming

img

வாசித்தால் வானமும் வசப்படும்

இந்தத் தலைப்பு கொஞ்சம் அதீதமாகத் தெரியலாம். ஆனால், அது சரியானதுதான். தான் படித்த ஒரு புத்தகம் பற்றி “ஒரு நூலின் மந்திர சக்தி” என அண்ணல் காந்திஜி தனது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார்